Monday, February 16, 2009

வீதி

ஊர் உலகம் நினைக்கும்
இவன் பயனில்லை எதற்கும்
சொன்ன கருத்துக்கள்
சொக்க தங்கம் என்றாலும்
செம்பென்று நினைக்கும் .

No comments:

Post a Comment