Thursday, January 29, 2009

என்னுடுய கடவுள் !!!!!!!!

இறைவனை தேடி
இமயம் வரை
நானும் சென்றேன்
இன்னங்கள் பல அடைந்து
இறுதியில் அறிந்தேன்
என்னை
கருவில் சுமந்த தாய் தான்
என் கடவுள் என்று ! ! ! ! !

No comments:

Post a Comment