அரிச்சுவடியில் அழுத்திச் சொன்னதும்
அடிப்படையில் அலறிச் சொன்னதும்
அரைதூக்கத்தில் பயந்து சொன்னதும்
ஆறுதலில் அழுது சொன்னதும்
ஆயுளில் அதிகம் சொன்னதும்
ஒரே வார்த்தை தான்
- "அம்மா "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment